கைவிட்டார் முகேஷ் அம்பானி; கைப்பற்றுகிறார் ்வுதம் அதானி கைவிட்டார் முகேஷ் அம்பானி; கைப்பற்றுகிறார் ்வுதம் அதானி ... தண்ணீருக்கு புத்துணர்வு வழங்கும் ஜிவா கருவி அறிமுகம் தண்ணீருக்கு புத்துணர்வு வழங்கும் ஜிவா கருவி அறிமுகம் ...
பறக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2022
22:26

திருப்பூர்:பருத்தி பஞ்சு விலை, கிடுகிடுவென உயர்ந்து, நேற்று ஒரு கேண்டி எடை கொண்ட பஞ்சு விலை, 86 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

நடப்பு பருத்தி சீசன் துவக்கமான, 2021 அக்டோபர் மாதம், 356 கிலோ அளவுள்ள ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை 63 ஆயிரம் ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், பஞ்சு விலை, 79 ஆயிரம் ரூபாயை எட்டிப் பிடித்தது.இம்மாதமும் பஞ்சு விலை ‘ஜெட்’ வேகத்தில் பறக்கிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 86 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. அபரிமிதமான பஞ்சு விலையால், தமிழக ஜவுளித்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)