ரூபாய் -– ரூபிள் வர்த்தகம்  வேகமெடுக்கும் முயற்சிகள் ரூபாய் -– ரூபிள் வர்த்தகம் வேகமெடுக்கும் முயற்சிகள் ...  தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜனவரியில் சரிவு தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜனவரியில் சரிவு ...
தங்க நகை விற்பனையாளர்கள் வருவாய் மேலும் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2022
20:44

புதுடில்லி:தங்க நகை சில்லரை விற்பனையாளர்களின் வருவாய், அடுத்த நிதியாண்டில் 12 –15 சதவீதம் அதிகரிக்கலாம் என, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ அறிவித்துள்ளது.

இது குறித்து, கிரிசில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நிலையான தேவை மற்றும் அதிகரித்துள்ள விலை ஆகியவை காரணமாக, தங்க நகை சில்லரை விற்பனையாளர்களின் வருவாய், அடுத்த நிதியாண்டில் 12 – 15 சதவீதம் அதிகரிக்க கூடும்.நடப்பு நிதியாண்டில், வருவாய் 20 – 22 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய காலாண்டில், கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட குறைந்த அடிப்படையால், இந்த வளர்ச்சி எட்டப்படும்.அடுத்த நிதியாண்டில், ஆபரண தேவை நிலையானதாக இருக்கும். மேலும், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில், தங்கத்தின் தேவை 600 – 650 டன்னாக இருந்தது. இது அடுத்த நிதியாண்டில் 8 – 10 சதவீதம் அதிகரிக்க கூடும்.மேலும், வணிக விரிவாக்க நடவடிக்கைகளும் அடுத்த நிதியாண்டில் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)