எப்.எஸ்.என்.எல்., பங்குகள் விற்பனையில் அரசு தீவிரம் எப்.எஸ்.என்.எல்., பங்குகள் விற்பனையில் அரசு தீவிரம் ...  இதுவரை இல்லாத வருவாய் எச்.ஏ.எல்., சரித்திர சாதனை இதுவரை இல்லாத வருவாய் எச்.ஏ.எல்., சரித்திர சாதனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் ‘யதார்த் ஹாஸ்பிட்டல்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2022
20:09

புதுடில்லி:‘யதார்த் ஹாஸ்பிட்டல் அண்டு ட்ரோமா கேர் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

இந்நிறுவனம், டெல்லி தலைநகர் பிராந்தியத்தில், தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. அங்கு இதற்கு 3 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளன. விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அண்மை யில் மத்தியபிரதேசத்திலும் மருத்துவமனையை துவங்கி உள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 610 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய பங்குகளை விற்பனைக்கு விடுக்க உள்ளது.

மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் உள்ள 65.51 லட்சம் பங்குகளையும், விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, சில கடன்களை திருப்பி செலுத்தவும், மூலதன செலவுகளுக்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் இந்நிறுவனம் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)