வர்த்தகம் » பொது
சுங்கத் துறை வருவாய் ரூ.88,000 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2022
19:38

சென்னை:சென்னை சுங்கத் துறை மண்டலம், முதல் முறையாக 88 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
சென்னை சுங்கத் துறை மண்டலத்தின், 2021-_-22ம் நிதியாண்டுக்கான வருவாய் இலக்காக, 87 ஆயிரத்து 937 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் கடந்து, கடந்த ஆண்டில், 88 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வர்த்தகம் செய்வதற்கான வழிகளை எளிமைப்படுத்தி, முழுமையாக டிஜிட்டல் வடிவில் மாற்றியதே, வருவாய் வளர்ச்சிக்கு காரணம். வரலாற்றிலேயே முதல் முதலாக, 88 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, சென்னை சுங்கத்துறை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!