வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதம் உயருமா? ரிசர்வ் வங்கி ஆலோசனை!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2022
20:32
மும்பை:மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், பணக் கொள்கைக் குழு கூட்டம் துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இறுதியாக, 2020 மே 22ல் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. அது முதல் வட்டி விகிதம், 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.‘பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யாது’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது.‘வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா, இல்லையா என்பதை நாளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 06,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 06,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 06,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 06,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!