ஆயிரம் சந்தேகங்கள்: பங்கு வர்த்தகரான எனக்கு நிலம் வாங்க கடன் கிடைக்குமா?ஆயிரம் சந்தேகங்கள்: பங்கு வர்த்தகரான எனக்கு நிலம் வாங்க கடன் கிடைக்குமா? ...  ‘ருச்சி சோயா’ நிறுவனத்தின் பெயரை மாற்ற முடிவு ‘ருச்சி சோயா’ நிறுவனத்தின் பெயரை மாற்ற முடிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ‘கோல்டு பிளஸ் கிளாஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2022
23:15

புதுடில்லி : ‘கோல்டு பிளஸ் கிளாஸ் இண்டஸ்ட்ரி’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.


கட்டுமானம், தொழிற்சாலை, வாகனம் போன்ற துறைகளுக்கு தேவையான, ‘புளோட்டிங்’ கண்ணாடிகளை தயாரிப்பதில், இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களுள், கோல்டு கிளாஸ் நிறுவனமும் ஒன்று. இப்பிரிவில், நாட்டின் தேவையில் 16 சதவீத கண்ணாடியை, இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.


இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1.28 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கடன் அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)