பங்கு வெளியீட்டுக்கு வரும் சென்கோ கோல்டு நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் சென்கோ கோல்டு நிறுவனம் ...  10 மடங்கு அதிகரிப்பு 10 மடங்கு அதிகரிப்பு ...
சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2022
23:37

புதுடில்லி:ஆஸ்திரேலியாவுக்கான சேவைகள் துறை ஏற்றுமதி, அடுத்த 5 ஆண்டுகளில், 38 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கவுன்சிலின் தலைவர் சுனில் எச். தலாதி கூறியதாவது:ஆஸ்திரேலியா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, அந்நாட்டுக்கான நமது சேவைகள் துறை ஏற்றுமதி, அடுத்த 5 ஆண்டுகளில், 38 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இது, தற்போது 14 ஆயிரத்து 440 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தினால் தொலைத்தொடர்பு, கம்ப்யூட்டர், தகவல் பரிமாற்றம், பயணம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்முறை மற்றும் மேலாண்மை ஆலோசனை சேவைகள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், லாபமடையும். சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஆஸ்திரேலியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவை சென்றடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)