சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் ...  ஓய்வு பலனாக பெற்ற பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா? ஓய்வு பலனாக பெற்ற பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா? ...
10 மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2022
23:41

புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராகேஷ் ஷர்மாவின் சம்பளத்தை, 10 மடங்கு அதிகரிக்க, வங்கியின் பங்குதாரர்களிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் உடனடி சீர்திருத்த நடவடிக்கையின் கீழிருந்து வங்கியை மீட்டு கொண்டு வந்ததை அடுத்து, ராகேஷ் ஷர்மாவுக்கு, சம்பளத்தை 10 மடங்காக அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, தபால் வாயிலாக, பங்குதாரர்கள் தங்கள் இசைவை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
ஷர்மா தற்போது மாதம் 2.64 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார். இதை மாதம் 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்க, அனுமதி கோரப்பட்டுள்ளது.மேலும், இவரது பதவிக் காலத்தை, மார்ச் 19ம் தேதியிலிருந்து, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் உறுப்பினர்களிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.இந்த பதவி நீட்டிப்புக்கு, ஏற்கனவே, ரிசர்வ் வங்கி தன்னுடைய அனுமதியை வழங்கி விட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)