ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரிப்பு ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரிப்பு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
நடப்பு ஆண்டிலும் சரியும் இருசக்கர வாகன தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
21:33

புதுடில்லி : இருசக்கர வாகனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டை போலவே, நடப்பு ஆண்டிலும் குறைவாக இருப்பதாக, தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் அதிகரித்து உள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களுக்கான தேவை மட்டும், தொடர்ந்து குறைவாக உள்ளது.நாடு முழுக்க உள்ள வாகன முகவர்களில், கிட்டத்தட்ட 80 சதவீத முகவர்கள், எங்கள் சர்வேயின் போது, இருசக்கர வாகனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


வீடுகளிலிருந்து பணிபுரிவது இன்னும் தொடர்வதால், ஸ்கூட்டர் விற்பனை குறைந்துள்ளது. பரவலான மழை இல்லாத காரணத்தால், கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் தேவை குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், 53 சதவீத முகவர்கள், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான தேவை நடப்பு ஆண்டில் அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)