இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும்: ஆபரணத் துறையினரின் எதிர்பார்ப்பு இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும்: ஆபரணத் துறையினரின் எதிர்பார்ப்பு ...  நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.5,627 கோடியை திரட்டியது எல்.ஐ.சி., நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.5,627 கோடியை திரட்டியது எல்.ஐ.சி., ...
தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.9,724 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
20:31

சென்னை:தமிழகத்தில், 2022 ஏப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய், 9,724 கோடியாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இது 10 சதவீத வளர்ச்சி என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், மாதந்தோறும் ஜி.எஸ்.டி., வரி வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி., வருவாயும் வளர்ச்சி அடைந்துஉள்ளது.இதன்படி, ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.டி., ஆக 9,724 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

இது, 2021 ஏப்ரலில் 8,849 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில், 2022 ஏப்ரலில் 10 சதவீதம், வரி வசூலில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், ஜி.எஸ்.டி., வரி வசூல், 21 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. இதன்படி, வரி வருவாய் 169 கோடியிலிருந்து, 206 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)