நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.5,627 கோடியை திரட்டியது எல்.ஐ.சி., நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.5,627 கோடியை திரட்டியது எல்.ஐ.சி., ...  ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி  24 சதவீதம் அதிகரிப்பு ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு 7 நிறுவனங்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
21:21

புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த 7 நிறுவனங்களுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிறுவனங்கள், செபியின் அனுமதிக்காக, கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பித்திருந்தன. இதையடுத்து, இவ்விண்ணப்பங்களை பரிசீலித்து, கடந்த ஏப்ரல் 27 முதல், 30ம் தேதி வரையிலான காலத்தில், அனுமதியை வழங்கி இருப்பதாக செபி தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், இந்நிறுவனங்களும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிறுவனங்கள் எப்போது பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன என்பது குறித்த தகவல்கள் இனி வெளிவரும். எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டின் வெற்றி, இந்நிறுவனங்களின் பங்கு வெளியீட்டின் மீதும் பாசிட்டிவ் தாக்கத்தை, குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்தும் என்கின்றனர், நிபுணர்கள்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)