வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரூ.6.27 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2022
21:48

மும்பை:நேற்று ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கவும், அது பங்கு வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் 6.27 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
எல்.ஐ.சி., நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நாளில், ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் முடிவை அறிவித்தது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,307 புள்ளிகளை இழந்தது. இது, கிட்டத்தட்ட 2.29 சதவீத இழப்பாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 392 புள்ளிகளை இழந்தது.இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் 6.27 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க மத்திய வங்கி அதன் பணக்கொள்கை முடிவை அறிவிக்க இருக்கிறது. அங்கும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வட்டி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல், இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்க கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)