வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி திரட்டும் எஸ்.பி.ஐ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2022
20:52
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடன் பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக, இரண்டு பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 15 ஆயிரத்து, 430 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது.பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டும் இந்த திட்டத்துக்கு, எஸ்.பி.ஐ., நிர்வாக குழு, தன்னுடைய இசைவை தெரிவித்து உள்ளது.வங்கியின் வெளிநாட்டு வணிக வளர்ச்சிக்காக, நடப்பு நிதியாண்டில், இந்த நிதியை அன்னிய நாட்டு சந்தைகளில், எஸ்.பி.ஐ., திரட்ட உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!