வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2022
21:14

புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் தேதியன்று துவங்குவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவன பங்கின் விலை 836 – 878 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதாஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 472 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதன் பங்கு வெளியீடு, 18ல் துவங்கி, 20ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 375 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 11.08 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுஉள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியால், கடனை திருப்பி அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், புதிய கடைகளை திறப்பதற்காகவும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்நிறுவனம் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஆடம்பர வாட்சு பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது.இதற்கு, 17 நகரங்களில் 50 கடைகள் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)