வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...   ‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டியை உயர்த்தினால் வளர்ச்சி பாதிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2022
21:04

புதுடில்லி:ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை அதிகரித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாதிக்கப்படும் என, நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.
நாட்டின் பணவீக்கம், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில், மீண்டும் வட்டி உயர்வு உறுதியாக அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, ரிசர்வ் வங்கி முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது நிலைமைகள் மாறிவிட்டதால், ஜூன் மாத கூட்டத்தில் தன்னுடைய கணிப்பை மாற்றி, வட்டி உயர்வையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தினால்,அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை பாதிக்கும் என, நிதித்துறை செயலர் தெரிவித்து உள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)