‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ...  ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சில்லரை விலை பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2022
21:07

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததை அடுத்து, கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பணவீக்கம் உயர்ந்துஉள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், பணவீக்கம் 6.95 சதவீதமாகவும்; முந்தைய ஆண்டு ஏப்ர லில் 4.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பணவீக்கத்தை 6 சதவீதத்துக்கும் குறைவாக பராமரிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. ஏப்ரலிலும் பராமரிக்க வேண்டிய இலக்கை விட பணவீக்கம் உயர்ந்துள்ளதை அடுத்து, ரிசர்வ் வங்கி, மீண்டும் வட்டியை அதிகரிக்கும் என்ற கருத்து வலுப்பெற்று உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)