உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’ உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’ ... பியூச்சர் கன்ஸ்யூமர்’ நிறுவனத்தில் வெளியேறும் அதிகாரிகள் பியூச்சர் கன்ஸ்யூமர்’ நிறுவனத்தில் வெளியேறும் அதிகாரிகள் ...
‘ஏசி, டிவி’ விலை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2022
20:33

புதுடில்லி:வீட்டு உபயோக சாதனங்களான வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ‘ஏசி, டிவி’ போன்றவற்றின் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால், அவற்றின் விலை, 3 முதல் 5 சதவீதம் வரை உயரக்கூடும் என இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உள்ளீட்டுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று சரிவைக் கண்டு வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த இடர்களுக்கு மத்தியில், சீனாவில் தொற்று அதிகரிப்பதால், அங்கு பல இடங்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, ஷாங்காய் துறைமுகத்தில் கன்டெய்னர்கள் தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக, தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. இந்த செலவை ஈடுகட்டும் வகையில், இம்மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக, நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)