இந்தியாவில் மின் வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட்டது ‘போர்டு’ இந்தியாவில் மின் வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட்டது ‘போர்டு’ ... குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2022
20:35

புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க இருப்பதாகவும்; அதற்கான இடம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், சோனிபாட் மாவட்டத்தில், 800 ஏக்கரில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும் என்றும், இந்த ஆலை 2025ல் செயல்படத் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதி, விரிவாக்கத்துக்கு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.மாருதி நிறுவனம், தற்போது, அதன் ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளின் வாயிலாக, ஆண்டுக்கு 22 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ‘போர்டு’ உலக சந்தைகளுக்காக, இந்தியாவிலிருந்து, மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)