சில்லரை விற்பனை வணிகம் ஏப்ரலில் 23 சதவீதம் உயர்வு சில்லரை விற்பனை வணிகம் ஏப்ரலில் 23 சதவீதம் உயர்வு ... ‘டிமேட்’ கணக்கை மூட என்ன செய்ய வேண்டும்?ஆர்.வெங்கடேஷ்ஆயிரம் சந்தேகங்கள் ‘டிமேட்’ கணக்கை மூட என்ன செய்ய வேண்டும்?ஆர்.வெங்கடேஷ்ஆயிரம் சந்தேகங்கள் ...
‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2022
19:50

புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ நிறுவனத்தை, கையகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், எவ்வளவு தொகைக்கு டைன் அவுட் நிறுவனத்தை வாங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் எதையும், ஸ்விக்கி தெரிவிக்கவில்லை.டைன்அவுட் நிறுவனம், 50 ஆயிரம் உணவகங்கள்; 20 நகரங்கள் என, பெரிய ‘நெட்வொர்க்’ வசதியுடன் செயல்பட்டு வருகிறது. டைன் அவுட் நிறுவனத்தை கையகப்படுத்தினாலும், அந்நிறுவனம் அதற்கான செயலி வசதியுடன், தனியாகவே செயல்படும் என்றும், ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
மேலும், டைன் அவுட் நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் மல்கோத்ரா, நிஹில் பாக்ஷி, ஷாகில் ஜெயின் மற்றும் விவேக் கபூர் ஆகியோர், கையகப்படுத்தலுக்கு பின், ஸ்விக்கியில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)