போனில் அழைப்பவர் பெயர் தோன்ற கே.ஒய்.சி.,யை பயன்படுத்த ‘டிராய்’ திட்டம்போனில் அழைப்பவர் பெயர் தோன்ற கே.ஒய்.சி.,யை பயன்படுத்த ‘டிராய்’ திட்டம் ... காப்பீட்டு விளம்பரங்கள்;  ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை ...
கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2022
20:53


புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளது.ஐ.டி.பி.ஐ., வங்கி, தன்னிடமிருக்கும் ‘ஏஜஸ் பெடரல் லைப் இன்சூரன்ஸ்’ எனும் கூட்டு நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும், 580 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.


தன்னிடம் உள்ள 20 கோடி பங்குகளையும், ஏஜஸ் இன்சூரன்ஸ் இன்டர்நேஷனல் என்.வி., நிறுவனத்துக்கு விற்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, கூட்டு நிறுவனத்திடமிருந்து முற்றிலும் விலகுகிறது, ஐ.டி.பி.ஐ., வங்கி. ‘ஏஜஸ் பெடரல் லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம், ஐ.டி.பி.ஐ., வங்கி, பெடரல் வங்கி மற்றும் ஏஜஸ் இன்சூரன்ஸ் இன்டர்நேஷனல் என்.வி., ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

ஐ.டி.பி.ஐ., வங்கி, எல்.ஐ.சி.,யின் கட்டுபாட்டில் உள்ள வங்கியாகும்.பங்குகளை விற்பதற்கான பணிகள், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்குள் முற்றுப்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)