மாருதி சுசூகியின் வெற்றி மாருதி சுசூகியின் வெற்றி ... கிராமப்புற சேவைக்கு பிரத்தியேக  கவனம் செலுத்தும் எச்டிஎப்சி வங்கி கிராமப்புற சேவைக்கு பிரத்தியேக கவனம் செலுத்தும் எச்டிஎப்சி வங்கி ...
நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2022
21:00


புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில், நாடுகளின் தலைவர்கள் ஈடுபடத் தவறினால், உலக பொருளாதார வளர்ச்சி 1 – 5 சதவீதம் இழப்பை காணும் என, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கால நிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றால், உலகில் பட்டினி அதிகரித்துள்ளது; அகதிகள் அதிகரித்துள்ளனர். மேலும் வினியோகத்தில் தடைகள், எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கல்கள் அதிகரித்து உள்ளன.

இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் உலக தலைவர்கள் இறங்காவிட்டால், உலக பொருளாதார வளர்ச்சி 1 – 5 சதவீதம் இழப்பை சந்திக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பொருளாதார இழப்பை தடுக்கும் வகையில், ஒரு கூட்டமைப்பை, உலக பொருளாதார மையம் ஏற்படுத்தி உள்ளது.

இதில் தலைவர்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்பட்டு, வளர்ச்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)