வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய வங்கி: துவங்க தயங்கும் ‘டாடா’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 மே2022
21:44
புதுடில்லி,-–‘டாடா குழுமம்’ அதன் துணை நிறுவனமான ‘டாடா கேப்பிட்டல்’ வாயிலாக, வங்கி ஒன்றை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தது.
தற்போது அந்த திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக கூறப்படுகிறது.இது குறித்து, தகவலறிந்தவர்கள் தரப்பில் கூறியதாவது:தொழில்துறை நிறுவனங்களுக்கு, வங்கி ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கலாம் என, 2020ல் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இதையடுத்து, டாடா குழுமம்,
அதன் துணை நிதி நிறுவனமான டாடா கேப்பிட்டல் வாயிலாக, வங்கி ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டது.ஆனாலும், வங்கி உரிமம் பெறும்போது இடப்படும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஆகியவை, குழும நிறுவனங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என, தற்போது டாடா கருதுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 25,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 25,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!