வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ... தங்கம் வெள்ளி சந்தை தங்கம் வெள்ளி சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2022
22:00

புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

‘வேதாந்தா’வின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 29.5 சதவீத பங்குகள், மத்திய அரசின் வசம் உள்ளன. வேதாந்தா வசம் 64.92 சதவீத பங்குகள் உள்ளன.இந்நிலையில், மத்திய அரசு, அதன் வசம் இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்க முடிவு செய்திருப்பதாகவும்;


இதற்கு மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கி உள்ளதாகவும், தகவல்கள் வருகின்றன.கடந்த நிதியாண்டின் நிலவரப்படி, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு 2,844 கோடி ரூபாய் கடனாக உள்ளது.

இந்த பங்குகளை அரசு மொத்தமாக விற்பனை செய்ய உள்ளதா அல்லது சந்தை நிலவரத்தை ஒட்டி, பகுதி பகுதியாக விற்பனை செய்ய உள்ளதா என்பது போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இச்செய்தி ஊடகங்களில் பரவியதை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, நேற்று தேசிய பங்குச் சந்தையில் 4.10 சதவீதம் அதிகரித்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)