தங்கம் வெள்ளி சந்தைதங்கம் வெள்ளி சந்தை ... இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி ...
லாபத்தை கொட்டும் கோல் இந்தியா : பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2022
19:03

கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் ஆறாயிரம் கோடிக்குமேல் லாபம் ஈட்டியுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் இதன் பங்குகளை வாங்க போட்டியிட்டு வருகின்றனர்.

கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிலக்கரி தயாரிப்பு நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்). 1956ம் ஆண்டு இந்தியாவில் 212 நிலக்கரி சுரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பெரும்பான்மையானவை அரசுடைமை ஆக்கப்பட்டன.

இந்தியாவின் 85 சதவீத நிலக்கரி உற்பத்தி சிஐஎல்-ல் நடைபெறுகிறது. 2 லட்சத்து 72 ஆயிரம் பணியாளர்கள் நாடு முழுவதும் சிஐஎல் நிறுவனத்துக்கு பணியாற்றுகின்றனர். உலகின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான இது கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை அதிகரிக்கும் மின் தேவை காரணமாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக விளங்குகிறது.

இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் 6,215 கோடி ரூபாய் நிதியை ஈட்டி உள்ளது. ஆண்டுக்காண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி 46 சதவீதம் அதிகரித்து வருவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. சிஐஎல் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவின் பங்குகளை வாங்க இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் குவிந்து வருகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)