தேக்க நிலைஏற்படாதுதேக்க நிலைஏற்படாது ... நாட்டின் பொருளாதார வளர்ச்சிஉயர்த்தி அறிவித்த எஸ்.பி.ஐ., நாட்டின் பொருளாதார வளர்ச்சிஉயர்த்தி அறிவித்த எஸ்.பி.ஐ., ...
பெட்ரோல், டீசல் விற்பனைகோடையை முன்னிட்டு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
21:30

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடைக்காலத்தை முன்னிட்டு, பலர் பயணங்களை மேற்கொண்டதை அடுத்து, நாட்டின் எரிபொருள் தேவை மே மாதத்தில் அதிகரித்து உள்ளது.நாட்டின் எரிபொருள் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களே நிறைவேற்றுகின்றன.இந்நிறுவனங்களின், மே மாத பெட்ரோல் விற்பனை 28 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 55.7 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல், டீசல் விற்பனையும், கடந்த மே மாதத்தில் 68.2 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. இது, 39.4 சதவீத உயர்வாகும்.பள்ளி, கல்லுாரி கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் கோடை வெப்பத்தை தவிர்க்க, குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்வது, கொரோனா தடைகள் குறைந்தது போன்ற காரணங்களால், எரிபொருள் தேவை மே மாதத்தில் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)