சேவைகள் துறையின் செயல்பாடு11 ஆண்டுகளில் காணாத வளர்ச்சிசேவைகள் துறையின் செயல்பாடு11 ஆண்டுகளில் காணாத வளர்ச்சி ... உணவகங்களில் சேவை கட்டணம் தடுக்க ரெடியாகிறது சட்டம் உணவகங்களில் சேவை கட்டணம் தடுக்க ரெடியாகிறது சட்டம் ...
மீண்டும் முதலிடத்தில் அம்பானிபின்னுக்கு தள்ளப்பட்ட அதானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2022
19:42

புதுடில்லி:கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் எனும் இடத்தை பிடித்திருந்த ‘அதானி’ குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளார்.முதலிடத்துக்கு மீண்டும் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி வந்துள்ளார்.
‘போர்ப்ஸ்’ நிறுவனத்தின் ‘ரியல் டைம்’ பணக்காரர்கள் பட்டியலில், கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார், முகேஷ் அம்பானி.போர்ப்ஸ் தரவுகளின் படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 7.78 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, 7.70 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதையடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி ஆறாவது இடத்திலும்; கவுதம் அதானி ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.கவுதம் அம்பானி, தன்னுடைய இடத்திலிருந்து கீழிறங்கியபோதும், கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, அவரது சொத்து மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)