வர்த்தகம் » பொது
தகுந்த வருமானம் தரணும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஜூன்2022
20:29
பல தொழில்முனைவோர்கள், தங்களுடைய அடுத்த சுற்று நிதி திரட்டலுக்கு ஒரு மாற்று வழியாக, புதிய பங்கு வெளியீட்டை கருதுகின்றனர். ஆனால், அது அவ்வளவு நல்ல விஷயம் இல்லை. காரணம், புதிய பங்கு வெளியீடு என்பது, மிகப் பெரிய பொறுப்புகளுடன் வருவது. நிறைய பேர், தங்களிடமிருக்கும் சொற்ப தொகையை, நம் மீது நம்பிக்கையுடன் முதலீடு செய்கின்றனர். அதனால், அவர்களுக்கு தகுந்த வருமானம் தருவது முக்கியமாகும்.
என்.ஆர்.நாராயணமூர்த்தி,துணை நிறுவனர், இன்போசிஸ்
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 03,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 03,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 03,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 03,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!