94 ஆயிரம் கோடி ரூபாயைஇழந்த எல்.ஐ.சி., பங்குதாரர்கள்94 ஆயிரம் கோடி ரூபாயைஇழந்த எல்.ஐ.சி., பங்குதாரர்கள் ... அதிக ரசாயனம், பூச்சிக்கொல்லியால்தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு அதிக ரசாயனம், பூச்சிக்கொல்லியால்தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
விற்பனை ஆகாத வீடுகள்மார்ச் காலாண்டில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2022
19:39

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்து, 9.01 லட்சம் வீடுகளாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து ‘கிரடாய், கோலியர்ஸ் இந்தியா, லியாஸ் போரஸ்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், முக்கியமான எட்டு நகரங்களில், மொத்தம் 9.02 லட்சம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன.

இது, கடந்த ஆண்டில் 8.94 லட்சமாக இருந்தது.மும்பை பெருநகர் பிராந்தியத்தில் தான் அதிக அளவில் வீடுகள் விற்பனை ஆகவில்லை. கிட்டத்தட்ட 32 சதவீத வீடுகள் விற்பனை ஆகவில்லை.இதையடுத்து, டில்லியில் 14 சதவீதம் விற்பனை ஆகவில்லை.சென்னையை பொறுத்தவரை, இது 5 சதவீதமாக உள்ளது. இங்கு 75 ஆயிரத்து, 164 வீடுகள் விற்பனை ஆகவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)