ஆயிரம் சந்தேகங்கள் அது என்ன ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்?’ஆயிரம் சந்தேகங்கள் அது என்ன ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்?’ ... வருமான வரி இணையதளத்தில் கோளாறுஓராண்டு நிறைவு நாளிலும் மக்கள் தவிப்பு வருமான வரி இணையதளத்தில் கோளாறுஓராண்டு நிறைவு நாளிலும் மக்கள் தவிப்பு ...
‘டிஜிட்டல்’ துறையில் உயர் அமைப்புகள்முன்னோடியாக திகழ வேண்டும்: நிர்மலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2022
21:04

புதுடில்லி:‘‘ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப அறிவாற்றலில் முன்னோடியாக திகழ வேண்டும்,’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:கடந்த 2020 முதல், ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

அதனால், சந்தைப் போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், தேசிய நிதி தகவல் ஆணையம் போன்ற அமைப்புகள் மின்னணு தொழில்நுட்பத்தில் மிக ஆழமான புலமை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் மின்னணு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதை கண்டுபிடித்து தடுக்க முடியும்.மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருவதற்கு ஏற்ப, மோசடிகளை தடுப்பதற்கான மென்பொருட்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சில்லரை முதலீட்டாளர்களுக்கு பாராட்டு
பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறினாலும், வர்த்தகத்தில் அதிக இறக்கம் இருக்காது. ஏனெனில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியை தாங்கும் ‘ஷாக் அப்சார்பர்’ போன்று சந்தையை தாங்கி நிற்கின்றனர். பங்கு வர்த்தகத்தில் நாடு முழுதும் சிறு முதலீட்டாளர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. – நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)