வர்த்தகம் » பொது
‘நத்திங்’ ஸ்மார்ட் போன் தமிழகத்தில் தயாராகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2022
06:56
புதுடில்லி : ‘கூகுள்’ நிறுவனத்தின் பின்னணியில் செயல்பட்டு வரும், ‘நத்திங்’ நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன்களை தமிழகத்தில் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.சீனாவை சேர்ந்த ‘ஒன்பிளஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனரான கார்ல் பை, அதிலிருந்து விலகி, லண்டனை மையமாக கொண்டு, நத்திங் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.
இதுவரை இயர்பட்சுகளை மட்டுமே தயாரித்து வெளியிட்டுள்ள நத்திங் நிறுவனம், அடுத்த கட்டமாக, ‘நத்திங் ஸ்மார்ட்போனை’ அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிலையில், இந்தியாவில் உள்நாட்டு தேவைக்கு, நத்திங் ஸ்மார்ட்போனை, தமிழகத்தில் தயாரிக்க இருப்பதாக, ‘நத்திங் இந்தியா’ நிறுவனத்தின் உதவி தலைவர் மனு ஷர்மா தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 14,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 14,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 14,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 14,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!