பிரியாவிடை பெறும்  ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’பிரியாவிடை பெறும் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ ...  மே மாதத்தில் ஏற்றுமதி20.55 சதவீதம் உயர்வு மே மாதத்தில் ஏற்றுமதி20.55 சதவீதம் உயர்வு ...
'ஏர் இந்தியா'வின் வளர்ச்சி தெரிவதற்கு பல மாதங்களாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
07:14


புதுடில்லி : ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் வளர்ச்சி வெளிப்படையாக தெரிவதற்கு, இன்னும் 12 – 24 மாதங்கள் வரை ஆகும் என, ‘டாடா சன்ஸ்’ தலைவர் என்.சந்திரசேகரன் என கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ஏர் இந்தியாவை மேம்படுத்த, இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

அதன் வளர்ச்சி வெளிப்படையாக தெரிவதற்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை ஆகக்கூடும்.அதற்கான பணிகளில் நான் நேரடியாக ஈடுபட்டு வருகிறேன். நிறைய நேரத்தை அதில் செலவிட்டு வருகிறேன். ஆனால், சரிசெய்வதற்கான பளு மிக அதிகமாக இருக்கிறது.திறமை, பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை பயன்படுத்துவதன் வாயிலாக, ஏர் இந்தியா மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)