| பங்குச்சந்தை | பி.எஸ்.இ: | 20223.98 | -62.14 | | | என்.எஸ்.இ: | 6156.9 | -30.40 |
பொது
| தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு | ||
|
||
| சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (20ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... | |
| + மேலும் | |
| சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 குறைவு | ||
|
||
|
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (20.05.2013) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... |
|
| + மேலும் | |
| சென்செக்ஸ் 138 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
|
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.84 புள்ளிகள் ... |
|
| + மேலும் | |
| ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம் | ||
|
||
| புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, வெளிநாடுகளில் உள்ள இந்திய துணை தூதரங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் ... | |
| + மேலும் | |
| 95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் அம்பலம் | ||
|
||
| தமிழக அரசு சரியான முடிவெடுக்காததால், இலவச வினியோகத் திட்டத்திற்காக, 22.82 கோடி ரூபாயில் வாங்கிய, 95 ஆயிரம் கலர் "டிவி'க்கள் முடங்கியுள்ளன.தமிழக அரசு, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து ... | |
| + மேலும் | |
Advertisement
| விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம் | ||
|
||
| நிதியுதவி கோரிய மனுக்களை, வருவாய்த் துறை உரிய காலத்தில் தீர்வு செய்யாததால், வேளாண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 53.39 கோடி ரூபாய், ஆறு ஆண்டுகள் வரை செலவிடப்படாமல் முடங்கியுள்ளது.வேளாண் ... | |
| + மேலும் | |
| ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க அவசியமில்லை | ||
|
||
| ஈரோடு: தமிழகத்தில், ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட மற்றும் நிறுவன வருமானத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய ... | |
| + மேலும் | |
| எஸ் அண்டு பி எச்சரிக்கை: மத்திய அரசு அதிருப்தி | ||
|
||
| இந்தியா, நிதி சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளத் தவறினால், அதன் கடன் தகுதி குறியீடு, மேலும் குறைக்கப்படும் என, தர நிர்ணய நிறுவனமான, ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி) ... | |
| + மேலும் | |
| ஓசூர் ஜெர்பரா மலர்களுக்கு வரவேற்பு | ||
|
||
| ஓசூர்: ஓசூர் ஜெர்பரா மலர்களுக்கு, உள்நாட்டு சந்தையில், எப்போதும் இல்லாத வகையில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு கொத்து மலர்களுக்கு, 120 முதல், 150 ரூபாய் வரை விலை கிடைப்பதால், விவசாயிகள் ... | |
| + மேலும் | |
| இந்தியா, சீனாவின் சர்வதேசமுதலீடு 38 சதவீதம் உயரும் | ||
|
||
| வாஷிங்டன்:வரும் 2030ம் ஆண்டுவாக்கில், வளரும் நாடுகளின் உலகளவிலான ஒட்டு மொத்த முதலீட்டில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு, 38 சதவீதமாக உயரும் என, உலக வங்கி தெரிவித்து ... | |
| + மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
|
|
Advertisement
|
|
Advertisement
|
பி.எஸ்.இ:
|
|
|