| பங்குச்சந்தை | பி.எஸ்.இ: | 20070.13 | -41.48 | | | என்.எஸ்.இ: | 6096 | -18.10 |
| வருகிறது சுசூகியின் 250 சிசி பைக் | ||
|
||
|
250சிசி பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம். 100லிருந்து 150, அடுத்து 200சிசி பைக்குகளின் மீதிருந்த மோகம், இப்போது 250சிசி மார்க்கெட் ... |
|
| + மேலும் | |
| தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு | ||
|
||
| சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (22ம் தேதி) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... | |
| + மேலும் | |
| ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ | ||
|
||
|
வாஷிங்டன்: யாகூ நிறுவனம் பிளாக்கிங் செய்ய உதவும் டம்ப்ளர் இணையத்தளத்தை ரூ. 5,000 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இன்டர்நெட்டில் 18 முதல் 24 வயதினரிடையே மிகப் பிரபலமாக உள்ள பிளாக்கிங் ... |
|
| + மேலும் | |
| இந்தியாவில் நெக்சஸ் 4 | ||
|
||
|
சென்ற மே 15 அன்று, எல்.ஜி. மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து, கூகுளின் நெக்சஸ் 4 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டன. சென்ற ஆண்டு அக்டோபரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. ... |
|
| + மேலும் | |
| முட்டை விலை 283 காசாக நிர்ணயம் | ||
|
||
|
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 283 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முட்டை விலை, 283 காசுகளாக ... |
|
| + மேலும் | |
| குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு | ||
|
||
|
குன்னூர் : தேயிலை ஏலத்தில், நீண்ட இடைவெளிக்குப் பின், பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்றனர். நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் ... |
|
| + மேலும் | |
| எல்.ஐ.சி., நிறுவனம்: மாருதியில் பங்கு மூலதனம் குறைப்பு | ||
|
||
|
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி) நிறுவனம், கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா ... |
|
| + மேலும் | |
| வருமான வரி துறை மேலும் 70 ஆயிரம் பேருக்கு "நோட்டீஸ்' | ||
|
||
|
புதுடில்லி:உண்மையான வருவாயை தெரிவித்து, வரி செலுத்தக் கோரி நடப்பு மாதம், 70 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, நேற்று முன்தினம், 35 ஆயிரம் ... |
|
| + மேலும் | |
| அரசுஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள்:ரூ.90 லட்சம் முடக்கம்; ரூ.20 லட்சத்துக்கு வட்டி இழப்பு | ||
|
||
|
அரசின் நிர்வாக ஒப்புதல் இல்லாமல், "வீட்டை சொந்தமாக்குங்கள்' திட்டத்தின் கீழ், போலீசாருக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டியதால், 90 லட்சம் ரூபாய் முடங்கியதுடன், 20 லட்சம் ரூபாய்க்கு மேல், ... |
|
| + மேலும் | |
| டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு ரூ.55.42 ஆக சரிவு | ||
|
||
|
மும்பை: நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் வெளி மதிப்பு, 55.42 ஆக சரிவடைந்துள்ளது.சென்ற திங்களன்று, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 55.12 ஆக ... |
|
| + மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
|
|
Advertisement
|
|
Advertisement
|
பி.எஸ்.இ:
|
|
|