வர்த்தகம் » பொது
தமிழக அணைகளுக்கு ரூ.759 கோடி ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூன்2012
16:26
கன்னியாகுமரி : தமிழகத்தில் உள்ள 104 அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளை ஆய்வு செய்த அணைகள் பாதுகாப்புக்குழு தலைவர் வசீகரன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இத்தொகையைக் கொண்டு அடுத்த 6 ஆண்டுகளில் அணைகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், தமிழக அணைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், சரியான அளவுகளின்படியே அணையில் நீர்க்கசிவு இருப்பதாகவும் வசீகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 16,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 16,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 16,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 16,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!