வர்த்தகம் » பொது
அதிக வரத்தால் ஏலக்காய் விலை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
00:51
திண்டுக்கல்:ஏலக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிவடைந்துள்ளது.போடி, குமுளியில் உள்ள ஏலதாரர்களால் ஏலக்காய்க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜனவரி முதல் கிலோ 2,000 ரூபாயாக இருந்த ஏலக்காய், தற்போது கிலோ, 1,200 ஆக குறைந்துள்ளது. ஓர் ஆண்டு வரை ஏலக்காய் கெடாமல் பச்சை நிறத்துடன் இருக்கும். அதன்பின் நிறம் மங்கத் துவங்கும். ஏற்கனவே இருப்பு வைத்திருக்கும் ஏலக்காய்களைத்தான் வியாபாரிகள் சில்லறை விலைக்கு விற்பனை செய்வர். இரண்டு மாதங்களுக்கு பின் ஏலக்காய் விலை மீண்டும் 2,000ஐ தாண்டும் என்பதால், இப்போதே இருப்பு வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!