நாட்டின் பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்வுநாட்டின் பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்வு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
22 வங்கிகளுக்கு ரூ.49 கோடி அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
05:15

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, தனியார் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த, 22 வங்கிகளுக்கு 49.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.விதிமுறைகள்:"உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' (கே.ஒய்.சி.,) மற்றும் பண பரிமாற்ற நடவடிக்கைகளில் விதிமுறைகளை மீறியது, போன்றவற்றிற்காக, ரிசர்வ் வங்கி, 22 வங்கிகளுக்கு, 49.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மேற்கண்ட மொத்த வங்கிகளுள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.), பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பெடரல் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு நடப்பு, 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, லட்சுமி விலாஸ் பேங்க். பஞ்சாப் நேஷனல் பேங்க், ஜம்மு ஆண்டு காஷ்மீர் பேங்க், ஆந்திரா பேங்க் ஆகிய வங்கிகளுக்கு, தலா, 2.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, யெஸ் பேங்க், விஜயா பேங்க், ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தனலட்சுமி பேங்க், ஐ.என்.ஜி., வைஸ்யா பேங்க், கோட்டக் மகிந்திரா பேங்க், ரத்னாகர் பேங்க் ஆகிய வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்ரிசர்வ் வங்கி, இதற்கு முன்பாக, கோப்ராபோஸ்ட் என்ற இணைய தள நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஒட்டுமொத்த அளவில், ஆக்ஸிஸ் பேங்க், எச்.டி.எப்.சி. பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ஆகிய மூன்று வங்கிகளுக்கு, 10.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)