வர்த்தகம் » பொது
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நோக்கியா புதிய ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஏப்2014
15:25
புதுடில்லி : தனது மொபைல் சாதனங்களை விற்பனை செய்வதற்காகவும், வர்த்தக சேவையை விரிவுபடுத்துவதற்காகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 7.2 பில்லியன் டாலர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஒப்பந்தம் இம்மாத இறுதியில் இறுதி செய்யப்பட உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்யப்பட உள்ள இந்த ஒப்பந்தத்திற்கு பின் நோக்கியா சாதனங்களின் மீதான வரவேற்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்த் ஃபென்ட்ரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி அறிவிப்புக்கள் விரைவில் அனுப்பப்படும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 20,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 20,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!