இந்திய மென்பொருள் சந்தை ரூ.22,680 கோடியாக வளர்ச்சிஇந்திய மென்பொருள் சந்தை ரூ.22,680 கோடியாக வளர்ச்சி ... கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு:கூடுதலாக ரூ.6,997 கோடி தேவை கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு:கூடுதலாக ரூ.6,997 கோடி தேவை ...
இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்! நாராயணமூர்த்தி விலகல்!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
10:48

புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். முதன்முறையாக இன்போசிஸ் அல்லாத பிற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் இந்த பொறுப்பிற்கு வர இருக்கிறார். தற்போது தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள எஸ்.டி.சிபுலாலுக்கு பதிலாக விஷால் சிகா பொறுப்பேற்க இருக்கிறார்.
மேலும் இன்போசிஸ் நிறுவனம் உருவாக காரணமானவர்களில் ஒருவரான என்.ஆர்.நாராயணமூர்த்தியும், இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு முழுவதுமாக விலகுகிறார். கடந்த ஓராண்டாகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தை சரி செய்வதற்காக, நாராயணமூர்த்தியை கடந்தாண்டு மீண்டும் செயற்குழு தலைவராக்கியது இன்போசிஸ் நிறுவனம். இந்நிலையில் அவர் தற்போது விலக இருக்கிறார். அதேசமயம் இனி அவர் கவுரவ ஆலோசகராக‌ மட்டுமே இருப்பார் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)