வர்த்தகம் » பொது
ஆயுர்வேத மருந்து ஏற்றுமதிரூ.2,267 கோடியாக அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:40
புதுடில்லி:கடந்த 2013–14ம் நிதியாண்டில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நேச்சுரோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 2,267 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த 2010–11ம் நிதியாண்டில், 1,280 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.நம்நாட்டின் ஆயுர்வேதம், ஹோமியோபதி மருந்துகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஏற்றுமதி நிலையான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.இம்மருந்து பொருட்கள் தயாரிப்பில், தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் உள்ளது.குறிப்பாக, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள நிறுவனங்கள், ஏற்றுமதி வருவாயில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன என, ஹர்ஷ் வர்த்தன் மேலும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 28,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 28,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 28,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 28,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!