8 நிறுவனங்கள் திரும்ப பெற்றபங்குகளின் மதிப்பு ரூ.222 கோடி8 நிறுவனங்கள் திரும்ப பெற்றபங்குகளின் மதிப்பு ரூ.222 கோடி ... அன்னிய நிறுவனங்களின் பங்கேற்பு ஆவண முதலீடு 12சதவீதம் வளர்ச்சி அன்னிய நிறுவனங்களின் பங்கேற்பு ஆவண முதலீடு 12சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
00:47

மும்பை:சென்ற ஜூன் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் திரட்டிய கடன், 11,340 கோடி ரூபாயாக (189 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் திரட்டப்பட்ட கடனுடன் (195 கோடி டாலர்/11,700 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 3 சதவீதம் குறைவாகும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், 55 நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரா ஆட்டோமேட்டிக் வழிமுறையில், 130 கோடி டாலரையும், அனுமதியுடன், 14 நிறுவனங்கள், 59 கோடி டாலரையும் திரட்டி கொண்டுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)