வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:47
மும்பை:சென்ற ஜூன் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் திரட்டிய கடன், 11,340 கோடி ரூபாயாக (189 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் திரட்டப்பட்ட கடனுடன் (195 கோடி டாலர்/11,700 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 3 சதவீதம் குறைவாகும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், 55 நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரா ஆட்டோமேட்டிக் வழிமுறையில், 130 கோடி டாலரையும், அனுமதியுடன், 14 நிறுவனங்கள், 59 கோடி டாலரையும் திரட்டி கொண்டுள்ளன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 28,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 28,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 28,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 28,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!