துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் இரு மடங்கு அதிகரிக்கும்: கட்காரிதுறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் இரு மடங்கு அதிகரிக்கும்: கட்காரி ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு ...
பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
03:45

புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.2–5.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் (என்.சி.ஏ.இ.ஆர்.,) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக, கடந்த 2012–13 மற்றும் 2013–14ம் நிதியாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் கீழ் சரிவடைந்தது.தற்போது, தயாரிப்பு துறை மந்தகதியில் இருந்து மீண்டு வருவதற்கான, அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன. இதனுடன், முதலீட்டு நடவடிக்கைகளும் சூடுபிடிக்கும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, அதிகபட்சமாக, 5.7 சதவீதத்தை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், பருவழை பற்றாக்குறையால், நடப்பாண்டில், வேளாண் துறை வளர்ச்சி, கடந்தாண்டை காட்டிலும், குறைவாகவே இருக்கும் என, இக்கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)