ஒரே நாளில் ரூபாய் மதிப்பு50 காசுகள் சரிவடைந்ததுஒரே நாளில் ரூபாய் மதிப்பு50 காசுகள் சரிவடைந்தது ... தொடர் சரிவில் ரூபாயின் மதிப்பு - மீண்டும் ரூ.61-ஐ தொட்டது தொடர் சரிவில் ரூபாயின் மதிப்பு - மீண்டும் ரூ.61-ஐ தொட்டது ...
சாதகமற்ற நிலவரங்களால் பங்கு வியாபாரத்தில் சுணக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
00:38

மும்பை :சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், நேற்றைய பங்கு வியாபாரம் சுணக்கத்துடன் காணப்பட்டது.மேலும், ஜூலை மாத பங்கு ஒப்பந்தத்திற்கான இறுதி நாளான நேற்று, மின்சாரம், வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர்.அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து மற்றும் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சரிவடைந்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 192.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,894.97 புள்ளிகளில் நிலைகொண்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 70.10 புள்ளிகள் குறைந்து, 7,721.30 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)