ஏற்ற - இறக்கத்தில் முடிந்த பங்குசந்தைகள்!ஏற்ற - இறக்கத்தில் முடிந்த பங்குசந்தைகள்! ... சென்செக்ஸ் 142 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது சென்செக்ஸ் 142 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்­த­கத்தில் ஏற்ற இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
07:17

மும்பை:நாட்டின் பங்கு வியா­பாரம் நேற்று ஏற்ற, இறக்­கத்­துடன் காணப்­பட்­டது.உலோகம், மின்­சாரம் ஆகிய துறை­களைச் சேர்ந்த நிறு­வனப் பங்­கு­களை, முத­லீட்­டா­ளர்கள் லாப நோக்கம் கருதி விற்­பனை செய்­தனர். இதை­ய­டுத்து, ‘நிப்டி’ சரி­வு­டனும், ‘சென்செக்ஸ்’ சிறிய ஏற்­றத்­து­டனும் நிறை­வ­டைந்­தன. மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், வர்த்­தகம் முடியும் போது, 5.79 புள்­ளிகள் அதி­க­ரித்து, 26,442.81 புள்­ளி­களில் நிலை­கொண்­டது.‘சென்செக்ஸ்’ கணக்­கிட உதவும், 30 நிறு­வ­னங்­களுள், இந்­துஸ்தான் யூனி­லிவர், சன்­பார்மா உள்­ளிட்ட, 15 நிறு­வனப் பங்­கு­களின் விலை உயர்ந்தும், டாட்டா பவர், ஓ.என்.ஜி.சி., எல் அண்டு டி உள்­ளிட்ட, 15 நிறு­வனப் பங்­கு­களின் விலை சரி­வ­டைந்தும் இருந்­தன.தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி,’ 1.55 புள்­ளிகள் குறைந்து, 7,904.75 புள்­ளி­களில் நிலை­பெற்­றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)