பதிவு செய்த நாள்
15 செப்2014
17:23
மும்பை : 5 வார கால அளவில் இல்லாத அளவிற்கு, இன்றைய வர்த்தக நேர முடிவில், பங்குவர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 244.48 புள்ளிகள் குறைந்து 26,816.56 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 63.50 புள்ளிகள் சரிந்து 8,042 என்ற அளவிலும், வர்த்தக நேர இறுதியில் இருந்தது. மெட்டல், தகவல்தொழில்நுட்பம், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ், பேங்கிங், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வாகனம் மற்றும் பொதுத்துறை மற்றும் எப்.எம்.சி.ஜீ. நிறுவன பங்குகளின் விற்பனை அதிகளவில் இருந்தபோதிலும், சிப்லா மற்றும் டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விற்பனை அதிகளவில் இருந்தது. பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த போதிலும், அமெரிக்க வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதன் எதிரொலியாக பங்குசந்தைகள் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|