பங்குசந்தைகளில் வீழ்ச்சி - சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு!பங்குசந்தைகளில் வீழ்ச்சி - சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு! ... ‘சென்செக்ஸ்’ 244 புள்ளிகள் வீழ்ச்சி ‘சென்செக்ஸ்’ 244 புள்ளிகள் வீழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2014
17:23

மும்பை : 5 வார கால அளவில் இல்லாத அளவிற்கு, இன்றைய வர்த்தக நேர முடிவில், பங்குவர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 244.48 புள்ளிகள் குறைந்து 26,816.56 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 63.50 புள்ளிகள் சரிந்து 8,042 என்ற அளவிலும், வர்த்தக நேர இறுதியில் இருந்தது. மெட்டல், தகவல்தொழில்நுட்பம், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ், பேங்கிங், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வாகனம் மற்றும் பொதுத்துறை மற்றும் எப்.எம்.சி.ஜீ. நிறுவன பங்குகளின் விற்பனை அதிகளவில் இருந்தபோதிலும், சிப்லா மற்றும் டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விற்பனை அதிகளவில் இருந்தது. பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த போதிலும், அமெரிக்க வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதன் எதிரொலியாக பங்குசந்தைகள் சரிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)