பதிவு செய்த நாள்
20 அக்2014
16:53
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் அதிக எழுச்சி கண்டன. இன்றைய வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்த நிலையில் தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த பங்குசந்தைகள் இறுதியில் 321 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று இருப்பது, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் அதிக எழுச்சி கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்தில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 321.32 புள்ளிகள் உயர்ந்து 26,429.85-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.70 புள்ளிகள் உயர்ந்து 7,879.40-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|