பங்குசந்தைகள் அதிரடி உயர்வு - சென்செக்ஸ் 390 புள்ளிகள் ஏற்றம்பங்குசந்தைகள் அதிரடி உயர்வு - சென்செக்ஸ் 390 புள்ளிகள் ஏற்றம் ... பா.ஜ. வெற்றி எதி­ரொலி சென்செக்ஸ் 321 புள்­ளிகள் உயர்ந்தது பா.ஜ. வெற்றி எதி­ரொலி சென்செக்ஸ் 321 புள்­ளிகள் உயர்ந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 321 புள்ளிகள் எழுச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2014
16:53

மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் அதிக எழுச்சி கண்டன. இன்றைய வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்த நிலையில் தொடர்ந்து உயர்வு‌டனேயே இருந்த பங்குசந்தைகள் இறுதியில் 321 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று இருப்பது, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் அதிக எழுச்சி கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்தில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 321.32 புள்ளிகள் உயர்ந்து 26,429.85-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.70 புள்ளிகள் உயர்ந்து 7,879.40-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)