சர்க்கரை உற்பத்தி 2.50 கோடி டன்னாக உயரும்சர்க்கரை உற்பத்தி 2.50 கோடி டன்னாக உயரும் ... பின்னலாடை உற்பத்திக்கு ஆர்டர்ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி பின்னலாடை உற்பத்திக்கு ஆர்டர்ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி ...
வடமாநிலங்களில் மழை எதிரொலி: தீவன விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2014
06:24

நாமக்கல்: வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணங்களால், வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கொள்முதல் செய்யப்படும் கோழித்தீவன மூலப்பொருட்களின் சப்ளை குறைந்து விட்டது.அதனால், உள்ளூர் மார்க்கெட் மற்றும் இருப்பை அடிப்படையாக கொண்டு, கடந்த சில நாட்களில், தீவனத்தின் விலை, 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் செயல்படும் முட்டை மற்றும் கறிக்கோழிப் பண்ணைகளுக்கு தேவையான, சோயா புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு ஆகியவவை, 100 சதவீதம், மத்தியபிரதேசம், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தே பெறப்படுகிறது.இந்நிலையில், அங்கிருந்து வரத்து குறைந்ததால், 2,610 ரூபாயாக இருந்த 100 கிலோ சோயா புண்ணாக்கு, நேற்று, 2,760 ரூபாயாக திகரித்தது.அதேபோல், கடலை புண்ணாக்கு, 2,100லிருந்து, 2,220, கடுகு புண்ணாக்கு, 1,310லிருந்து, 1,370, மக்காச்சோளம், 1,200லிருந்து, 1,270, சூரியகாந்தி புண்ணாக்கு, 1,700லிருந்து, 1,760 ரூபாயாக அதிகரித்துள்ளன. இதனால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)