தாவர எண்ணெய் இறக்குமதி1.18 கோடி டன்னாக எகிறியதுதாவர எண்ணெய் இறக்குமதி1.18 கோடி டன்னாக எகிறியது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எச்.டி.எப்.சி., பேங்க்மூலதன வரம்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2014
23:59

புதுடில்லி: எச்.டி.எப்.சி.,பேங்க், அன்னிய மூலதனத்தை அதிகரித்து கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த இந்த திட்டத்திற்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்.ஐ.பி.பீ.,), நேற்று, அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, எச்.டி.எப்.சி., வங்கியில், அன்னிய முதலீட்டு உச்சவரம்பு, 74 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது என, எப்.ஐ.பி.பீ.,யின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதையடுத்து, இவ்வங்கி, தேவையான மூலதனத்தை அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டி கொள்ளலாம்.மேலும், மருந்து துறையைச் சேர்ந்த சனோபி, மற்றும் புன்ஞ் லாய்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)