வர்த்தகம் » பொது
தமிழகத்தில் காய்கறிகள் விலை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 டிச2014
01:18
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து தமிழகத்துக்கு அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. தமிழகத்தில், சேலம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது; காய்கறிகள் அறுவடையும் துவங்கியுள்ளது.ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, காய்கறிகள் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுக்களுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதை அடுத்து, விலையில் கிலோவுக்கு, 5 முதல், 20 ரூபாய் வரை, குறைந்துள்ளது.நமதுநிருபர்
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 16,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 16,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 16,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 16,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!