வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமஹா பைக் தொழிற்சாலை இம்மாதம் உற்பத்தி துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜன2015
16:05
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லம் வடகால் கிராமத்தில், 110 ஏக்கரில் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு தொழிற்சாலை, 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 3,900 பேர், நேரடி வேலைவாய்ப்பு பெற உள்ளனர். முதற்கட்டமாக, 800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரித்து வழங்க, ஒன்பது தொழிற்சாலைகள், 950 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 2,800 பேர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இம்மாதம் இறுதியில், தொழிற்சாலைகள் உற்பத்தியை துவங்க உள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 29,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 29,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 29,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 29,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!