வர்த்தகம் » ஆட்டோமொபைல்
யமஹா பைக் தொழிற்சாலை இம்மாதம் உற்பத்தி துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜன2015
16:05
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லம் வடகால் கிராமத்தில், 110 ஏக்கரில் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு தொழிற்சாலை, 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 3,900 பேர், நேரடி வேலைவாய்ப்பு பெற உள்ளனர். முதற்கட்டமாக, 800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரித்து வழங்க, ஒன்பது தொழிற்சாலைகள், 950 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 2,800 பேர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இம்மாதம் இறுதியில், தொழிற்சாலைகள் உற்பத்தியை துவங்க உள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் ஜனவரி 29,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ ஜனவரி 29,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா ஜனவரி 29,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு ஜனவரி 29,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!