வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மார்2015
10:12
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சரிவாலும், நடப்பு 2014-15ம் ஆண்டின் இறுதிவாரம் என்பதாலும் பங்குசந்தைகளில் சுணக்கம் காணப்படுகிறது. இதன்காரணமாக இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.03 புள்ளிகள் சரிந்து 27,896.80-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 65.90 புள்ளிகள் சரிந்து 8,464.90-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின ஹேங்சேங் 0.35 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.57 சதவீதமும் சரிந்து உள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 26,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 26,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 26,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 26,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!